Monday, December 13, 2010

நீரிழிவு நோயாளிகட்கு இனிப்பென்றால் எதிரியா.

அன்றாடம் நீரிழிவு நோயாளிகள் என்று பார்க்கப்போனால் மருத்துவ கிளினிக்கில்; அரைவாசியை விஞ்சியவர்கள் என்று தான் சொல்ல வேண்டும். அதிலும் நீரிழிவு கட்டுப்பாட்டில் இல்லாத நிலை மற்றும்  மேலும்

கண்களுக்கு கணினி எதிரியா?

கணினியில் நீண்ட நேரம் பணி புரிபவர்கண்டு.  கண்நோவுடன் சார்ந்தாக ஒரு தொகை கூட்டு விளைவுகள் உதைப்படுவதை பலரும் கூறியிருப்பர். கணினியின் முன் உட்சார வேண்டிய தேவை இருக்கின்றது. கண்வலி, தலைவலி, இப்படி நோய் நிலையும் மேலும்

காதல் சிதைவுகளும் கருச் சிதைவுகளும்

காதல் தேடும் அப்பாவிப் பூக்கள் அனுபவம் மிக்க வண்டுகளின் பசிக்கு இரையாகி
கருகி வீழ்கின்றன. இவ்வாறே நம் சமூகத்திலும் உரசிக் கொண்ட பாவத்திற்காய்
உயிர்விடும் தீக்குச்சிகளாக காதல் என்ற சொல்லில் தொடங்கி  
மேலும்